சேலம் மாவட்ட ஆட்சியராகப் பணி யாற்றி வந்த ரோகிணி இசைக் கல்லூரி பதிவாளராக இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் புதிய ஆட்சியராக சி.அ.ராமன் திங்களன்று காலை பொறுப்பேற்றார்.
சேலம் மாவட்ட ஆட்சியராகப் பணி யாற்றி வந்த ரோகிணி இசைக் கல்லூரி பதிவாளராக இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் புதிய ஆட்சியராக சி.அ.ராமன் திங்களன்று காலை பொறுப்பேற்றார்.